வேதாகமத்தில்,
“ஏவாள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்,”
”சாராள் ஜாதிகளுக்குத் தாய்” மற்றும்
“மேலான எருசலேம் நமக்குத் தாய்”
என்று எழுதப்பட்டுள்ளது.
வேதாகம வார்த்தைகளுக்குச் கீழ்ப்படிந்து,
தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனை
விசுவாசிப்பதே இரட்சிப்பின் பாதையாகும்.
வேதாகம தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றிய
பரிசுத்த ஆவியாகிய அன்சாங்ஹோங் மற்றும்
அவருடைய மணவாட்டியாகிய தாயாகிய தேவனை
விசுவாசிக்கும் தேவனுடைய சபையின் உறுப்பினர்களே
தேவனுக்கு பயந்து தன் வீட்டைக் கன்மலையின்மீது
கட்டின புத்திமான்களாவர்.
நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய
மனைவியாகிய மணவாட்டியை உனக்குக்
காண்பிக்கிறேன் என்று சொல்லி,
… எருசலேமாகிய பரிசுத்த நகரம்
பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து
இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். வெளிப்படுத்தின விசேஷம் 21:9-10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை