எபிரெயர் புத்தகத்தில், மனுக்குலத்தை இரட்சிக்க இரண்டாம்தரம் கிறிஸ்து வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. தேவன் கடைசிநாளில், சீயோனில் வந்து, அவர்தாமே தமது வழிகளை நமக்குப் போதிப்பார் என்று மீகா தீர்க்கதரிசனம் உரைத்தார். புது உடன்படிக்கையின் பஸ்கா வாயிலாக நமக்கு நித்திய ஜீவன் தருகிறவர் தேவன் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் இரண்டாம்தரம் மாம்சத்தில் பூமிக்கு வந்து, கி.பி 325ல் அழிக்கப்பட்ட புது உடன்படிக்கையின் பஸ்காவை மீட்டுக்கொடுப்பதின் வாயிலாக சீயோனின் ராஜாவானார். தாவீது ராஜாவின் சிங்காசனத் தீர்க்க்தரிசனத்தின்படி, 37 வருடங்கள் தன் ஊழியத்தை நிறைவேற்றியபின்பு, சீயோனின் ஜனங்களுக்கு, ஆவியின் மணவாட்டியான தாயாகிய தேவனைப் பற்றிய அவர் சத்தியத்தை போதித்தார்.
இயேசு நித்திய ஜீவ வசனங்களை வழங்கினார் என்னும் உண்மையினால், பேதுரு அவரை அடையாளம் கண்டுகொண்டதுபோல, பரிசுத்த ஆவியின் காலத்தில் நமக்கு நித்திய ஜீவ வசனங்களை வழங்குகிற கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை தேவனுடைய சபை விசுவாசிக்கிறது.
“இரண்டாம் வருகை கிறிஸ்து, தாவீதின் நாமத்தில் வந்து, 37 வருடங்கள் சுவிசேஷத்தை நிறைவேற்றிய பின்பு, நிச்சயம் மறைந்துபோக வேண்டும்.”
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை