வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் செய்த தவறான செயல்களை மீண்டும் நாம் செய்யாதபடிக்கு நம்மைநாமே பிரதிபலித்துப் பார்த்து உய்த்து ஆராய வேண்டும். 400 வருடங்களாக எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை தேவன் விடுவித்தார். அவருடைய இரட்சிப்பின் கிருபைக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக, இஸ்ரவேலர்கள் எப்பொழுதுமே தேவனுக்கு விரோதமாக குறைகூறிக்கொண்டும் முறுமுறுத்துக்கொண்டும் இருந்தனர்.
தேவனுடைய சபையின் பரிசுத்தவான்கள் எங்களைப் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க அனுமதிப்பவர்களான எல்லோஹிம் தேவனுடைய கிருபையையும் மகிழ்ச்சியையும் காணவும் கேட்கவும் முடிகிறதற்காக ஒவ்வொருநாளும் நன்றிநிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை