வலப்பக்கத்திலிருந்த கள்ளன் இயேசுவின் பக்கத்தில் நின்று,
நித்திய மதிப்புள்ளத்தைத் தேர்ந்தெடுக்கும்
ஞானத்தின் வாயிலாக இரட்சிக்கப்பட்டார்.
பரலோகம் போகும் நம் விசுவாசப் பாதையில்,
உலக ஜனங்களால் அங்கிகரிக்கப்படும் மதிப்புகளைவிட
தேவனால் அங்கிகரிக்கப்படும் மதிப்புகள் நமக்கு முக்கியமாகும்.
கலிலேயா கடலோரத்தில், இயேசு தன் சீஷர்களை அழைத்ததுபோலவே, இக்காலத்தில்,
ஆவியும் மணவாட்டியுமான கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவன், பரலோக மதிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்
புது உடன்படிக்கையின் ஊழியக்காரரை அழைக்கிறார்கள்.
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய
ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ
என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று
மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். [லூக்கா 23:42-43]
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை