வாழ்க்கையின் நோக்கத்தையோ அல்லது பின்பற்ற
வேண்டிய பாதையையோ அறியாமல் அலைந்து திரிபவர்களுக்கு,
ஏசாயா, சாலொமோன் உட்பட அநேக தீர்க்கதரிசிகள்
“தேவனிடத்தில் திரும்புங்கள்” என்ற வழியை கற்பிக்கிறார்கள்.
பிதாவின் காலத்தில், மனுகுலம் கண்டிப்பாக யேகோவா தேவனிடம் வர வேண்டும்;
குமாரனின் காலத்தில், இயேசு கிறிஸ்துவிடம்; பரிசுத்த ஆவியின் காலத்தில்,
கிறிஸ்து அன்சாங்ஹோங் என்ற புதிய நாமத்திற்கும்
புதிய எருசலேம் பரலோகத் தாயிடம் வரவேண்டும்.
பரலோகத்தில் பாவம் செய்து இந்த பூமிக்கு வந்த ஆத்துமாக்கள் தங்கள் வாழ்க்கையில்
புதிய உடன்படிக்கையின் வாயிலாக முழுமையான மனந்திரும்புதலை அடைந்து,
மெய்யான தேவனையும் இரட்சிப்பின் வழியையும் கண்டறிந்ததும்,
அதைக் கேட்பவர்களுக்கு அவ்வழியைப் போதிக்கும்
தங்கள் கடமைப்பணியை உண்மையோடு செய்ய வேண்டும். .
நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். . . .
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:4–6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை