இயேசுவினால் ஸ்தாபிக்கப்பட்டு பேதுருவும் பவுலும் கலந்துக்கொண்ட தேவனுடைய சபை அப்போஸ்தல காலத்திலிருந்து சத்திய போதனைகளை பாதுகாத்துவருகிறது.
வேதாகமத்தின்படி, இயேசு ஸ்தாபித்த
புது உடன்படிக்கையின் ஓய்வுநாள் மற்றும் பஸ்காவை
ஆசரிக்காமல், புறஜாதி மதங்களில் இருந்து தோன்றின
போதனைகளான ஞாயிறு ஆராதனை,
கிறிஸ்துமஸ் ஆசரிப்பதே, அழிவுக்கு
இட்டுச்செல்லும் வேதப்புரட்டு ஆகும்.
இக்காலத்தில் நாம் மெய்யான சத்தியத்தை உணர்ந்து,
அதைக் கைக்கொள்ளும்போது, கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவனே பரிசுத்த ஆவியின் காலத்து
இரட்சகர்கள் என்று நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை