பஸ்கா என்பது அப்பத்தைப் புசித்து, திராட்சரசத்தைப் பானம்பண்ணும் சாதாரண பண்டிகை இல்லை. அது தேவனுடைய ஜனங்களாக நாம் முத்திரை பெறுவதின் வாயிலாக, இரட்சிப்பின் வாக்குத்தத்தத்தைப் பெறுவதற்கான ஒரு நாளாகும்; மேலும் தற்காலிகமான வாழ்க்கை வாழும் மனுகுலத்துக்கு நித்திய ஜீவனை அருளும் நம்பிக்கையின் பண்டிகையாகும்.
சாத்தானின் வல்லமையை முறியடிக்கவும், தமது பிள்ளைகளுக்கு நித்திய ஜீவனளிக்கவும் தேவன் வந்தார்.
குமாரனின் காலத்தில் இயேசு மட்டுமே, மேலும் பரிசுத்த ஆவியின் காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் தாமே நித்திய ஜீவனின் வாக்குத்தத்தம் உள்ளடங்கியிருக்கும் புது உடன்படிக்கையின் பஸ்காவை மனுகுலத்துக்கு அருளினர்.
சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்;… பழமையான திராட்சரசமும், … அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்;… ஏசாயா 25:6-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை