பூமியின் தட்பவெப்ப அதிகரிப்பானது, இயற்கை பேரழிவுகளையும் நோய்களையும் பெரிதாய் ஏற்படுத்துவதால், என்ன செய்வதென்றும், எப்படி தீர்வு காண்பதென்றும் ஜனங்கள் அறியாதிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பேரழிவுகளிலிருந்து நாம் காப்பற்றப்படுவதற்கான வழியை நமக்கு போதிக்க முடிந்தவர் தேவன் மட்டுமே.
சகல மனுகுலத்துக்கும் மரணத்தை வருவித்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தைப் புசித்த பாவத்திலிருந்து, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் நம்மை மன்னித்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு, ஜீவ விருட்சத்திற்கான வழியாய் இருக்கிற புது உடன்படிக்கை பஸ்கா சத்தியத்தை நமக்குப் போதித்திருக்கிறார்கள். இன்று ஜீவ விருட்சத்தைப் பற்றிய இந்த சத்தியத்தைக் கொண்டிருக்கும் ஒரே சபை, தேவனுடைய சபை ஆகும்.
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
ஆதியாகமம் 3:22
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: … மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
யோவான் 6:53-54
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை