பரந்த கடல் அல்லது மலைகளில் தொலைந்துபோனவர்களுக்கு திசைமானி தேவைப்படுவதுப்போலவே, பரலோகத்திற்கான வழியை
தொலைத்தவர்களுக்கு திசைகாட்டியைப்போலவே வேதாகமத்தின் 66 புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள் தேவையாகும்.
இரட்சிப்பின் ஞானமும் பொக்கிஷங்களும் இயேசுவுக்குள் மறைந்திருப்பதாக விசுவாசித்த அப்போஸ்தலர்களைப்போல,
இரட்சிப்பின் வழியும் பரலோகத்தின் வழியும், ஆவியும் மணவாட்டியுமாக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடம் உள்ளது என்று தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் விசுவாசிக்கிறார்கள். தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்கிறார்கள்.
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும்,
என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:105
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை