இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஒரு தாயின் மூலம் ஜீவனைப் பெற தேவன் படைத்ததற்குக் காரணம், நித்திய ஜீவன் நமது ஆவிக்குரிய தாயின் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை நமக்குத் தெரியப்படுத்துவதற்காகவே.
தேவன் அவரை "தந்தை" என்றும், நாம் அவருடைய குமார குமாரத்திகள் என்றும் நமக்குக் கற்பித்ததற்குக் காரணம், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் பட்டப் பெயர்களின் வாயிலாக தாயாகிய தேவனை வெளிப்படுத்துவதே ஆகும்.
இந்த பூமியில் தங்கள் குறுகிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, தங்கள் ஓய்வுக்காக திட்டமிடுவது முக்கியம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், நாம் என்றென்றும் வாழப்போகும் தேவதூதர்களின் உலகத்திற்காக ஆயத்தப்படுத்துவது மிக முக்கியமானது.
பரலோகராஜ்யத்தை உண்மையாக விசுவாசிக்கிறவர்கள், பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சகர்களாக வந்திருக்கும் தந்தை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாக, ஓய்வு நாளையும் புதிய உடன்படிக்கையின் பஸ்காவையும் கைக்கொள்ளுகிறார்கள்.
”கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்”.
வெளிப்படுத்துதல் 4:11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை