ஜனங்கள் மரித்து, நியாயத்தீர்ப்பு அடைவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவேதான் நாம் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு,
பரலோகம் போவதற்காக நம் வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும்.
CPRSஐ விட அதிக வலியான நரக வலியிலிருந்து
நம்மை இரட்சிப்பதற்காகவே பரலோகத் தந்தையும்
பரலோகத் தாயும் பூமிக்கு வந்தார்கள், மேலும் அவர்கள்
தேவனுடைய சபையை ஸ்தாபித்து,
ஜீவனின் சத்தியத்தை நமக்கு வழங்கினார்கள்.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபிரெயர் 9:27-28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை