மோசமான வானிலை, நிலநடுக்கம், சூறாவளி,
பஞ்சங்கள், தொற்று நோய்கள் மற்றும் எப்பொழுது
வேண்டுமானாலும் வரக்கூடிய போர்களுக்கு
பயத்தில் நடுங்கும் மனிதகுலத்திற்கு, பேரழிவுகளிலிருந்து
தப்பிக்க அனுமதிக்கும் பஸ்காவை தேவன் அருளியிருக்கிறார்.
இருப்பினும், சிலுவையில் சிந்தப்பட்ட இயேசுவின் விலையேறப்பெற்ற
இரத்தத்தால் அணிந்தகொள்ளப்படும் நாளான பஸ்கா,
கி.பி 325ல் நிக்கேயா ஆலோசனை சங்கத்தால் முற்றிலுமாக
அழிக்கப்பட்டது, ஆனால் இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் வேதாகம
தீர்க்கதரிசனத்தின்படி மனுகுலத்தின் இரட்சிப்புக்காக பஸ்காவின் சத்தியத்தை மீட்டெடுத்தார்.
போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே
பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய
இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
லூக்கா 22:20
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை