தம்மை “நமது” என்று குறிப்பிட்ட எல்லோஹிம் தேவன்
வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவற்றையும்
ஆறு நாட்களில் சிருஷ்டித்து, பாபேல் கோபுரத்தைக் கட்டுவதை நிறுத்தி,
தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.
எல்லோஹிம் தேவனான, அதாவது தந்தையாகிய தேவனும்
தாயாகிய தேவனும் சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்து,
ஒன்றாக மீட்பின் கிரியையை செய்து வருகிறார்கள்,
மேலும் இந்த பரிசுத்த ஆவியின் காலத்திலும்கூட,
அவர்கள் தேவனுடைய சபையை ஸ்தாபித்து, சத்தியத்தை மீட்டெடுத்தனர் மேலும்
மனுகுலத்திற்கு நித்திய ஜீவனை இலவசமாக வழங்குகிறார்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை