ஆரம்பகால சபையின் காலத்தில், யூதர்கள் அனைவரும் விசுவாசித்த தேவன்
இயேசு என்ற நாமத்துடன் மாம்சத்தில் வந்தபோது,
அவர்கள் அவரை அடையாளம் காணாமல் சிலுவையில் அறைந்தனர்.
அதுபோலவே, இன்றும் அநேக ஜனங்கள் மனுகுலத்தின் இரட்சிப்புக்காக மீண்டும் வந்த தேவன் கிறிஸ்து அன்சாங்ஹோங் என்பதை அங்கீகரிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் அவரை நிராகரித்து இரட்சிப்பின் வழியை விட்டு விலகிச் செல்கிறார்கள்.
இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் பிரபஞ்சத்தை உருவாக்கி, மனுகுலத்திற்கு ஜீவனளித்து பரலோக ராஜ்யத்தை பற்றி நமக்குக் கற்பித்தார்.
வெளிப்படுத்தல் 7ல் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட,
அவரே கிழக்கில் இருக்கும் தூர தேசமான தென் கொரியாவிலிருந்து தோன்றிய தேவனாவார்.
அவர் புதிய உடன்படிக்கை பஸ்கா (தேவனுடைய முத்திரை) வாயிலாக
தேவனுடைய சபையில் இரட்சிப்பின் பனியை செய்தார்.
பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி:.
“நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?”
“சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.”
மத்தேயு 16:13-16
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை