நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் மரணத்தை விளைவிக்கிறது,
ஜீவ விருட்சம் நித்திய ஜீவனை கொண்டுவருகிறது.
ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை புசித்த காரணத்தால் அவர்கள் துரத்தப்பட்டு மரிக்க நேரிட்டது.
மனுகுலம் பரலோகத்தில் பாவம் செய்ததால்
அவர்கள் மரிக்க நேரிடுகிறது என்பதை
இந்த வரலாறு காட்டுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு,
இயேசு மனுகுலத்தின் இரட்சிப்புக்காக இப்பூமிக்கு வந்தார்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், கிறிஸ்து அன்சாங்ஹோங் இப்பூமிக்கு வந்து,
ஜீவவிருட்சத்தின் நிஜமான புதிய உடன்படிக்கையின் பஸ்கா வாயிலாக நமக்கு நித்திய ஜீவனை வழங்கினார்.
மேலும், மீகா புத்தகத்தில் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட ஜீவ விருட்சட்த்தை கொண்டு வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் சீயோனின் ஆலோசகர் ஆவார்.
மனுகுலத்தின் கடைசி இரட்சிப்பு தாயாகிய தேவனை சார்ந்தது என்பதை
அவர் நமக்குத் தெரியப்படுத்தினார்.
பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும்.
ஆதியாகமம் 3:22
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. . .
யோவான் 6:53-54
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை