மனிதகுலமானது இப்போது வலியும், துன்பமும் மற்றும்
துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதால், மரணமும், வலியும்,
துக்கமும் இல்லாத, நித்திய மகிழ்ச்சியும், சந்தோஷமும், ஆனந்தமும்
பொங்கி வழியும் பரலோக ராஜ்யத்தை நமக்கு கொடுக்க தேவன் விரும்புகிறார்
இதுவே தேவனுடைய திட்டமாகும்.
மனிதகுலத்திற்கு நித்திய பரலோக ராஜ்யத்தை
சுதந்தரமாகக் கொடுப்பதற்காக தேவன் புதிய உடன்படிக்கையை ஸ்தாபித்தார்.
புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக வந்திருக்கும்
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் புதிய உடன்படிக்கையின்
நிஜமாக இருக்கும் தாயாகிய தேவனைப் பின்பற்றும்
ஓய்வுநாள் மற்றும் பஸ்கா போன்ற பண்டிகைகளை
ஆசரிப்பதே பரலோக ராஜ்யத்தில் ஆசீர்வாதங்களைச் சேர்த்து வைப்பதற்கான இரகசியமாகும்.
நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று
சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.
ஏசாயா 14:24
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்;
இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;
முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
வெளிப்படுத்தின விசேஷம் 21:4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை