பழைய ஏற்பாட்டிலே, பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே இஸ்ரவேலர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இது, பஸ்காவின் ஆட்டுக்குட்டியாக வந்த இயேசுவின் இரத்தத்தை யாரெல்லாம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் இரட்சிக்கப்பட முடியும் என்பதையும், அவருடைய இரத்தம் இல்லாதவர்கள் அழிவை அடைவார்கள் என்பதையும் நமக்குக் காண்பிக்கிறது.
தேவனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணும் சடங்கான பரிசுத்த பஸ்காவில் பங்குகொள்ளும்போது, அழிவுகள் நம்மைக் கடந்து போகும், ஏனென்றால் தேவன் நமக்குள் இருக்கிறார். இன்னும் கூடுதலாக, நாம் தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனுடைய பிள்ளைகளாக முத்திரிக்கப்படவும் முடியும்.
”நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.” ரோமர் 8:16
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்… என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். யோவான் 6:54–56
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை