தாயாகிய தேவனின் நறுமணத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுமாறு தேவன் தனது குழந்தைகளுக்குக் கட்டளையிடுகிறார். புதிதாகப் பிறந்த குழந்தை தனது தாயின் குரலைக் கேட்க முடியாதபோதும், அவளுடைய வாசனையை உணர முடியாதபோதும் கவலையாக உணர்கிறது. அதுபோலவே, தாயாகிய தேவனை விட்டு விலகினால், நம் ஆத்துமா ஒருபோதும் பரலோக ராஜ்யத்திற்குச் செல்ல முடியாது.
“தாயின் நறுமணம்” என்பது ஒருவரையொருவர் நேசிப்பதும், பொறுமையாக இருப்பதும், கர்வமில்லாமல் இருப்பதும், கரிசனையோடு இருப்பதும், ஒன்றிணைந்திருப்பதும், தாழ்மையான மனதுடன் சகோதர சகோதரிகளை மேலானவர்களாக எண்ணுவதும் ஆகும்.
கூடாரப் பண்டிகையின் மூலம், மனித குலத்தின் இரட்சிப்புக்காக தியாகம் செய்த தாயின் அன்பை பிள்ளைகள் உணர்ந்தனர். அநேக ஆத்துமாக்கள் சீயோனுக்குத் திரும்பும்படியான ஒரு அற்புதத்தை, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள் அவர்களுக்கு நிகழ்த்தினார்.
சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
கலாத்தியர் 5:13
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை