இதோ இன்னொரு கேள்வி: “ஆதாம் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்
புசிப்பான் என்பது தேவனுக்குத் தெரிந்திருந்ததா, தெரிந்திருக்கவில்லையா?”
முடிவை ஆரம்பத்திலிருந்தே அறிவிக்கும் சர்வவல்ல தேவனுக்கு,
இது தெரிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது (ஏசா 46:10).
தேவனுக்குத் தெரிந்திருந்ததென்றால், அவர் வேண்டுமென்றே
அவர்களைப் பாவம் செய்ய விட்டிருக்க வேண்டும்.
ஏவாளுக்கு ஆசைகாட்டிய சர்ப்பமும் கூடத் தேவனால்தான் உண்டாக்கப்பட்டது.
ஆதாம் ஏவாள் சரப்பத்திடம் ஏமாந்து, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின்
கனியைப் புசிக்க வேண்டுமென்பது தேவனுடைய அருட்செயலாகும் (ஆதி 3:1-5).
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை