புளிப்பில்லா அப்பப்பண்டிகையிலே, எல்லா மனிதகுலமும்
கிறிஸ்துவின் தியாகம் மற்றும் சிலுவையின் மீதான பாடுகளை
நினைவுகூர்ந்து, கடந்தகால பாவங்கள் அனைத்திலிருந்தும்
மனந்திரும்பி, அவர் நம்மிடம் ஒப்படைத்திருக்கும்
இரட்சிப்பின் சத்தியத்தைக் கொண்டு மனந்திரும்பும்படி மனுகுலத்தை ஊக்குவிக்க வேண்டும்.
மாம்சத்தில் இப்பூமிக்கு வந்த அன்சாங்ஹோங் தேவனும்
தாயாகிய தேவனும், “மனந்திரும்புங்கள், பரலோக 1ராஜ்யம் சமீபித்திருக்கிறது”
என்று பிரசங்கிக்கும் வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.
இதன் மூலம், பிரசங்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட
வாழ்க்கை அழகான மனந்திரும்புதலை அடையக்கூடிய
ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பதை அவர்கள் நிரூபித்தார்கள்.
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத
தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச்
சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும்
மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில்
மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். . . .
அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்
தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று
உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 15:7–10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை