பரலோகத்தில் பாவம் செய்த மனுகுலத்தை இரட்சிப்பதற்காக தன்னையே தியாகம் செய்த
கிறிஸ்துவின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் அன்பு
ஆகியவற்றின் ஆவியை புளிப்பில்லாத அப்பப்பண்டிகை உள்ளடக்கியுள்ளது.
சிலுவை மரணம் மற்றும் கிறிஸ்துவின் வாழ்க்கையின்
வாயிலாக நமது பாவங்களிலிருந்து மனந்திரும்பி,
அவருடைய பாடுகளில் சந்தோஷமாக பங்குகொள்ளும்
நோக்கத்தோடு, புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை நாம் நினைவுகூர வேண்டும்.
ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள்
நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார்.
அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
மத்தேயு 26:56
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி:
ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து,
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
மத்தேயு 16:24
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை