மெல்கிசேதேக்கின் முறைமையின்படி
இயேசு நித்திய பிரதான ஆசாரியரானதற்கான
காரணம் என்னவென்றால், இந்த காலத்திலும்கூட, புதிய உடன்படிக்கை
பஸ்கா இருப்பதால் அவர் ஆசாரியராக பணியாற்றுகிறார்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் மெல்கிசேதேக்கு, ஆபிரகாமை
அப்பம் திராட்சரசத்தினால் ஆசீர்வதித்ததுபோலவே,
இயேசு மனுகுலத்திற்கு அப்பம் திராட்சரசத்தின் வாயிலாக
நித்திய ஜீவ ஆசீர்வாதத்தை அருளினார்.
இயேசுவைப் போலவே, இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங்
அவர்களும், மெல்கிசேதேக்கின் முறைமையின்படி
பிரதான ஆசாரியராக பணியாற்றி, புதிய உடன்படிக்கையின்
பஸ்கா அப்பம் திராட்சரசத்தின் வாயிலாக நித்திய ஜீவ ஆசீர்வாதத்தை வழங்கினார்.
இக்காலத்திலும்கூட, பழைய உடன்படிக்கையின்
ஆரோனின் முறைமையைப் பின்பற்றாமல்,
புதிய உடன்படிக்கையின் மெல்கிசேதேக்கின்
முறைமையைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே தேவனுடைய வாக்குத்தத்தத்தை
சுதந்தரிக்கிற வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாக இருக்க முடியும்.
அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச்
சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத்
தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப்
பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே
அதை ஸ்திரப்படுத்தினார். . . .
நமக்கு முன்னோடினவராகிய இயேசு
மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய்
நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
எபிரெயர் 6:17–20
அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய்,
ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர்
இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
எபேசியர் 3:3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை