தேவன் வந்தால் மட்டுமே, மனுகுலமானது
ஜீவ விருட்சத்தின் சத்தியத்தை உணர்ந்து,
பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
தங்களின் இரட்சிப்புக்காக பூமிக்கு வந்த இயேசுவை
ஜனங்கள் துன்புறுத்தி சிலுவையில் அறைந்தார்கள்,
ஆனாலும் கிறிஸ்து அன்சாங்ஹோங்
தமது பிள்ளைகளை இரட்சிக்கவும்,
அவர்களுக்கு ஜீவனை வழங்கவும்
மீண்டும் இந்த பூமிக்கு வந்தார்.
“தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு
இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம்
பாவமில்லாமல் தரிசனமாவார்” என்று எழுதப்பட்டுள்ளபடி
கிறிஸ்து அன்சாஹ்ஹோங் இந்த பூமிக்கு வந்து,
தொலைத்த புது உடன்படிக்கை பஸ்காவை மனுக்குலத்திற்கு
கற்பித்து, தாவீது ராஜா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி,
பரலோகத் தாயை வெளிப்படுத்தினார்.
அதனால்தான், இன்று தேவனுடைய சபையின்
உறுப்பினர்கள் சீயோனிலே, பரலோக ராஜ்யத்திற்காக
நம்பிக்கையைக் கொண்டிருக்க முடிகிறது.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும்,
பின்பு நியாயத்தீர்ப்படைவதும்,
மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து
தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு,
தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு
இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம்
பாவமில்லாமல் தரிசனமாவார்.
எபிரெயர் 9:27-28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை