ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள் எண்ணற்ற துன்புறுத்தல்கள் மற்றும் துன்பங்கள் மத்தியிலும் அதிக விசுவாசம் கொண்டிருந்ததற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் கிறிஸ்துவின் மாபெரும் அன்பை உணர்ந்து, புதிய உடன்படிக்கையின் தியாகத்தின் வாயிலாக, எப்போதும் அவர்களின் இருதயங்களில் நித்திய பரலோக ராஜ்யத்திற்கான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள்.
தங்கள் சொந்த மனநிறைவுக்காக, சுவிசேஷத்தை செய்கிறவர்கள் எளிதில் சோர்வடைந்து, சீக்கிரமே கைவிடுவார்கள், ஆனால் நாம் சுவிசேஷப் பணியை செய்யும்போது, தந்தை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன், நம் எல்லா பாவங்களையும் சுமக்கிறார்கள் என்பதை முழுமையாக உணர்ந்தால், நாம் அப்போஸ்தலர் பவுல் இருந்ததுபோலவே, சந்தோஷமும் நம்பிக்கையும் நிறைந்தவர்களாக இருப்போம்.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை
விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்
நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,
இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
யோவான் 3:16
. . . கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?
உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? . . .
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து
இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு
நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன், . . .
ரோமர் 8:34–39
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை