தேவனுக்குப் பயப்படுவதே எல்லா மனுகுலத்தின் கடமை என்று
சாலொமோன் ராஜா சொன்னார், மேலும் முழு இருதயத்தோடும் முழு மனதோடும்
தேவனிடத்தில் அன்புகூருவதே மாபெரும் கட்டளை என்று இயேசு சொன்னார்.
அன்பே நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றம் என்று சொல்லி,
அவர் புதிய உடன்படிக்கையின் நியாயப்பிரமாணத்தை ஸ்தாபித்தார்.
பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின்படி பலிசெலுத்தப்பட்ட அனைத்து மிருகங்களும்,
தேவனை அடையாளப்படுத்துகிறது, அது பரிசுத்த ஆவியின் காலத்தில் வந்திருக்கும்
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் நம் பரலோகத் தாயும் மனுகுலத்தின் இரட்சிப்புக்காக
எப்படி ஓய்வுநாள் மற்றும் பஸ்கா உட்பட புதிய உடன்படிக்கையை ஸ்தாபிப்பார்கள்
என்று இறுதியாக சாட்சியளிக்கிறது.
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக,
தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்;
எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
பிரசங்கி 12:13
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
எபேசியர் 6:1–3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை